tag:blogger.com,1999:blog-14981721.post112552707613303888..comments2023-07-11T06:47:57.135-07:00Comments on கருத்தூண் by ஸ்ரீகாந்தலட்சுமி: சனசமூக நிலைய நூலகங்கள்---Srikanthaluxmyhttp://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-14981721.post-1126444356686676572005-09-11T06:12:00.000-07:002005-09-11T06:12:00.000-07:00கட்டுரைக்கு நன்றி.தொடர்ந்து எழுதுங்கள்.மதிதான் பத...கட்டுரைக்கு நன்றி.<BR/>தொடர்ந்து எழுதுங்கள்.<BR/>மதிதான் பதிவைப் போடுகிறாவா?<BR/>போட்டபின் எழுத்துத் திருத்தங்களைக் கவனித்தால் நன்று.வசந்தன்(Vasanthan)https://www.blogger.com/profile/13274622382823313995noreply@blogger.comtag:blogger.com,1999:blog-14981721.post-1125774472015388892005-09-03T12:07:00.000-07:002005-09-03T12:07:00.000-07:00அன்புடன் மதி,உங்களுக்குப் பதில் அனுப்புவதற்கான வாய...அன்புடன் மதி,<BR/><BR/>உங்களுக்குப் பதில் அனுப்புவதற்கான வாய்ப்பு உடனடியாக எனக்குக் கிடைக்கவில்லை. ஊருக்குப் போன பின்னர் தான் அனைத்தும் ஒழுங்குக்கு வரும் போல் தெரிகின்றது. எனது எழுத்துக்கள் பயனுள்ளவை என்றால் அதற்குச் சிறிது நேரம் இன்னும் கூடுதலாக ஒதுக்கலாம். எனது கட்டுரையை மூன்று பாகமாகப் பிரித்துப் போட்டிருக்கின்றீர்கள். மிக்க நன்றி. வெகுவிரைவில் சஞ்சிகை வடிவில் எனது கருத்து}ணைப் பார்க்க விழைகின்றேன். ஏனெனில் கவிதை, கட்டுரை, சிறுகதை, நேர்காணல், இலக்கிய விமரிசனம் என்று வௌ;வேறு பக்கங்களில் நடப்பதற்கு காலம் என்னை நிர்ப்பந்தித்திருக்கின்றது. எனவே அவையவை அதற்குரிய இடத்தில் இருப்பது தான் பொருத்தமாக இருக்கும் வாசிப்பதற்கும் ஒரு து}ண்டலை ஏற்படுத்தும். எனவே உங்கள் வேலைகளுக்கு மத்தியில் என்னிலும் சிறிது கவனம் எடுப்பீர்களா?.<BR/><BR/>சிறி.Srikanthaluxmyhttps://www.blogger.com/profile/02621345440975786756noreply@blogger.com